சென்னைக்குத் துபாயில் இருந்து ரூ 3.5 கோடி.தங்கம் கடத்தல் : பெண் உள்ளிட்ட மூவர் கைது

சென்னை சென்னைக்குத் துபாயில் இருந்து விமானம் மூலம் ரூ.3.5 கோடி தங்கம் கடத்தியதாக பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  துபாயில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு, ஒரு விமானம் வந்தது.  இந்த விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை மண்டல மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், விமான நிலையத்திற்கு வந்து, துபாயில் இருந்து விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.