புதுடில்லி: மும்பை அருகே போரிவாலி என்ற பகுதியை சேர்ந்தவர் மொய்னூதீன் நசருல்லா (40). குடிபழக்கம் கொண்ட இவர் மனைவி பர்வீனிடம் (36) பணம் கேட்டுள்ளார். இதற்கு மறுக்கவே மனைவியை அடித்து தாக்கினார். இதில் மனைவி உயிரிழந்தார். போலீசார் மொய்னூதீனை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement