சென்னை கவிஞர் வைரமுத்து முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாகக் கன மழை பெய்ததால் பல இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மீட்பு மற்றும் நிவாரண பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. பல்வேறு அமைப்பினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் […]