25 fishermen arrested by Sri Lanka Navy | நாகை மீனவர்கள் 25 பேர் இலங்கை கடற்படையால் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நாகை: மீன் பிடிக்க சென்ற நாகையை சேர்ந்த மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. எல்லை தாண்டி மீன் பிடித்ததால் பருத்தி துறை கடல்பகுதியில் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மீனவர்களிடம் இருந்து படகுகள் , மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.