“எனது நிழல் கூட மேலே படக்கூடாது என்று யாரோ சொல்லியதன் காரணமாக தன்னை சந்திப்பதை தவிர்த்து வரும் சந்திரசேகர் ராவ் என்னை கண்டாலே 50 அடி தூரம் தள்ளியே நிற்கிறார் அந்தளவிற்கு மூடநம்பிக்கைக்கு அடிமையாகிப்போனவர்” என்று தெலுங்கானா தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசியிருந்தார். சந்திரசேகர் ராவ் மூடநம்பிக்கையில் ஊறித்திளைத்தவர் என்று பிரதமர் மோடி கூறுவது இது முதல்முறையல்ல தவிர தெலுங்கானா மக்கள் அனைவரும் நன்கு அறிந்த விஷயமாகவே அது உள்ளது. 2014ம் ஆண்டு முதல்முறையாக […]