இன்று சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாய் பதவியேற்பு

ராய்ப்பூர் இன்று சத்தீஸ்கர் மாநில முதல்வராக விஷ்ணு தியோ சாய் பதவி ஏற்றுள்ளார். கடந்த நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய நாட்களில் சத்தீஸ்கரில் 2 கட்டங்களாக நடந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகள் கடந்த 3  ஆம் தேதி வெளியிடப்பட்டன. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 54 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 35 இடங்களில் வென்றது. எனஏ பாஜக ஆட்சியமைக்கும் பணியில் ஈடுபட்டது. இன்று பெரும்பான்மைக்கு கூடுதலான தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க.வின் மத்திய கண்காணிப்பாளர்களான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.