மீண்டும் அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைப்பு : புதிய தேதிகள் வெளியீடு

சென்னை தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கனமழை காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் கடந்த 7-ம் தேதி தொடங்க இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு 11 ஆம் தேதி நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.