எங்களுக்கு ரூ.968 கோடி ஒதுக்குங்குகள்! தமிழ்நாடு அரசிடம் சென்னை மாநகராட்சி கோரிக்கை

சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட  பாதிப்பு காரணமாக,  சென்னை மாநகராட்சி பகுதிகளில் வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட்டதற்கு ரூ.968 கோடி ஒதுக்கும்படி சென்னை மாநகராட்சி சார்பில் தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டு உள்து டிசம்பர் 4ந்தேதி ஆந்திரா அருகே கரையை கடந்த மிக்ஜாம் புயல் காரணமாக, டிசம்பர் 3 மற்றும் 4ந்தேதிகள் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் கனமழை மற்றும் சூறாவளி வீசியது. இதனால், சென்னை மீண்டும் வெள்ளத்தில் மிதந்தது. இந்த வரலாறு காணத மழை  ‘மிக்ஜாம்’ […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.