தமிழ்நாட்டில் புதிய வகை தொற்று பாதிப்பு? அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனாவின் புதிய வகை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், அது  குறித்து யாரும் பதற்றமடைய தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் உள்பட சில நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. தற்போது கேரளாவிலும் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தற்போது தமிழ்நாட்டிலும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.