எம்.பி.க்களை அச்சுறுத்தி நாட்டின் அமைதியை சீர்குலைப்பதே நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டவர்களின் நோக்கம் : காவல்துறை விசாரணையில் தகவல்

நாடாளுமன்ற மக்களவையில் புதனன்று நடைபெற்ற தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லலித் ஜா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லலித் ஜாவை பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு போலீசார் லலித் மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேரும் மக்களவை பாதுகாப்பை மீறியதன் பின்னணியில் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சி செய்ததாக ரிமாண்ட் குறிப்பில் தெரிவித்துள்ளனர். எம்.பி.க்களை பயமுறுத்துவதும் அவர்களின் நோக்கமாக இருந்தது விசாரணையின் போது தெரியவந்ததாக ரிமாண்ட் குறிப்பில் போலீசார் தெரிவித்தனர். விசாரணையின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.