நாளை மறுநாள் முதல்வர் தொடங்கும் ரூ.6000 வெள்ள நிவாரணம் வழங்கல்

சென்னை நாளை மறுநாள் முதல்வர் மு க ஸ்டாலின் வேளச்சேரியில் ரூ. 6000 நிவாரண நிதி வழங்குவதைத் தொடங்கி வைக்கிறார். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாக 3 மற்றும், 4-ந்தேதிகளில் கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளான முடிச்சூர், முகலிவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, மணலி, திருவொற்றியூர்,  ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பல இடங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தற்போது வெள்ளநீர் வெளியேற்றப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.