திருநெல்வேலி விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கியதாக தொட்ரப்பட்ட் வழக்கில் பவ்வீர் சிங்கிற்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களைப் பிடுங்கி சித்ரவதை செய்ததாக உதவி காவல்துறை சூப்பிரண்டு பல்வீர்சிங் உள்பட 14 பேர் மீது புகார் கூறப்பட்டது துணை ஆட்சியர் இது குறித்து விசாரணை நடத்தினார். பிறகு அரசு முதன்மை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. […]