உ.பி. : 29 வயதான இளம் பெண் நீதிபதி ஜோத்ஸ்னா ராய் மனஉளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை…

உத்தர பிரதேச மாநிலம் பதாவுனில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி ஜோத்ஸ்னா ராய் நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த டிசம்பர் மாதம் சக நீதிபதி ஒருவர் தன்னை இரவு நேரங்களில் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாகவும் இதுகுறித்து புகார் அளித்தும் பலனில்லாததால் தன்னை கருணை கொலை செய்யக்கோரி உ.பி. மாநில பெண் நீதிபதி ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் 29 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.