கவுஹாத்தி: அசாம் மாநில சிஐடி போலீசார் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராகுல் காந்திக்கு புது தலைவலி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் முடித்தார்.
Source Link