உக்ரைனுக்கு எதிராக.. ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள்! எப்போது மீட்கப்படுவார்கள்? மத்திய அரசு விளக்கம்

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போரை தீவிரப்படுத்தி வரும் நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியர்கள் சிலர் போர்க்களத்தில் இறங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களை உடனடியாக ரஷ்யாவிலிருந்து வெளியேற்ற அந்நாட்டிடம் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. உக்ரனைக்கு எதிராக ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக போரை தொடங்கியது. இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் போர் தற்போது
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.