பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்காக சாலையின் நடுவே பாஜக கொடிக் கம்பங்கள் கட்டப்பட்டுள்ளதற்கு திமுக, அண்ணா திமுக நிர்வாகிகள் கூட்டாக எதிர்ப்பு தெரிவித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர். பாஜகவுக்கு எதிராக திமுக, அண்ணா திமுக நிர்வாகிகள் கை கோர்த்திருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவர்
Source Link