திருநெல்வேலி நெல்லையில் பிரதமர் மோடியின் வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பிரதமர் நரேந்திர மோடி நாளை (புதன்கிழமை) மாநகர பகுதிக்கு வருவதை முன்னிட்டு காவல்துறை வாகன தணிக்கை, தங்கும் விடுதிகள், பேருந்து நிலையுங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாகச் சோதனைகள் நடத்தி வருகிறார்கள். பிரதமர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் ஹெலிபேட் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் காவல்துறை அதிகாரிகளின் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாளையங்கோட்டையில் […]