ஐசியூவில் அட்மிட்டான இளம்பெண் பலாத்காரம்.. மயக்கஊசி செலுத்தி மருத்துவமனை ஊழியர் செய்த கொடூரம்! ஷாக்

ஜெய்ப்பூர்: நுரையீரல் தொற்று சிகிச்சைக்காக ஐசியூவில் அட்மிட் செய்யப்பட்ட 24 வயது இளம்பெண்ணை அதிகாலையில் யாரும் இல்லாத போதும் மயக்க ஊசி செலுத்தி மருத்துவமனை ஊழியர் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் உள்ளார். இந்நிலையில் தான் இளம்பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டார்.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.