மோடி மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

புதுடெல்லி பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர் நேற்று பிரதமர் மோடி ராஜஸ்தானில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய போது ”காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள், அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் கொடுத்துவிடும். = நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குத் தரப்போகிறீர்களா?. மேலும், மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்குச் செல்வத்தில் முதல் உரிமை உண்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.