5 லட்சம் கோடி மதிப்புள்ள ஹெராயின் புகையாக காற்றில் கரைந்துவிட்டதா ? உள்துறை அமைச்சகத்தை கேள்வி கேட்ட டெல்லி நீதிமன்றம்

2018 மற்றும் 2020ம் ஆண்டுக்கு இடையே பறிமுதல் செய்யப்பட்ட 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 70,772.544 கிலோ ஹெராயின் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளில் இருந்து காணாமல் போயுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தை பதிலளிக்கக் கோரி பத்திரிகையாளர் பி. ஆர். அரவிந்தாக்ஷன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், “5 லட்சம் கோடி மதிப்புள்ள ஹெராயின் காற்றில் புகையாக மாயமானதா ?” […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.