சி பி சி எல் நிர்வாகத்தை கண்டித்து நடந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

நாகப்பட்டினம் நாகப்பட்டினம் அருகே உள்ள பனங்குடியில் சி பி சி எல் நிர்வாகத்தை கண்டித்து நந்த வந்து உண்ணா விரத போராட்டம் திரும்ப பெறப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகூரை அடுத்த பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவன விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.  இதற்கான நிலம் பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம் ஆகிய பகுதிகளிலிருந்து கையகப்படுத்தப்பட்டுள்ளது.  இவ்வாறு 1கையகப்படுத்திய நிலத்துக்கு மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகை வழங்காமல், சிபிசிஎல் நிறுவனம் காலம் தாழ்த்தி வருவதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் கடந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.