கிழக்கில் உள்ளூர் போக்குவரத்திற்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகள்…!

சமீபத்தில் வெப்பநிலை அதிகரித்ததைக் கருத்தில் கொண்டு முதன் முறையாக கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் போக்குவரத்திற்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தும் நிகழ்வு கிழக்கு  மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் உத்தியோகபூர்வமாக இன்று (12) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் போது பொதுமக்களுக்கு வசதியாக உள்ளூர் பயணத்திற்கான  சேவைக்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகளுக்கு போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களும் ஆளுநரால்  வழங்கி வைக்கப்பட்டன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.