காசாவில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் கிடையாது.. மோசமடையும் பாலஸ்தீனர்களின் நிலை! ஐநா கவலை

காசா: ராஃபாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், காசாவில் பாதுகாப்பான இடம் என எதுவும் கிடையாது என ஐநா தெரிவித்திருக்கிறது. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.