சென்னை முன்னாள் முதல்வர் அண்ணாதுரை குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது சர்ச்ச்சையானதால் அவர் மீது வழக்கு தொடுக்க ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில், பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 1956 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விரும்பத்தகாத சில கருத்துக்கள் மேடையில் பேசப்பட்டதாகவும், அதன் பிறகு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ரத்த ஆறு ஓடும் […]