சென்னை சென்னை காவல்துறை யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடை சட்டம் கொண்டு வந்துள்ளது. கடந்த 4ம் தேதி பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் யூ-டியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சவுக்கு சங்கர் மீது சேலம், திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் காவல்துறைய்னர் வழக்குப்பதிவு செய்தனர். […]