சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை வழக்கம் போல் ஏகப்பட்ட பிரபலங்கள் கண்டு ரசித்தனர். சன் மியூசிக்கில் விஜேவாக பணியாற்றிய அஞ்சனா ரங்கன் நேற்று நடைபெற்ற போட்டியை தனது தோழியுடன் கண்டு ரசித்தார். போட்டி முடிந்து வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, அவர் ஆருடம் பார்த்தது எல்லாம் அப்படியே நடந்ததாக