வெசாக் தினங்களை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படுள்ள அன்னதான நிகழ்வுகளுக்காக சதொச நிறுவனத்திடமிருந்து சலுகை விலையில் பொருட்கள்

எதிர்வரும் வெசாக் தினங்களை முன்னிட்டு நாடு பூராகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அன்னதான நிகழ்வுகளுக்காக தேவைப்படுகின்ற உணவுப் பொருட்களை சலுகை விலையில் வழங்குவதற்கு இலங்கை சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய உங்கள் பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அன்னதான நிகழ்வுகளுக்கு தேவையான உணவுப் பொருட்களுக்கான முன்பதிவுகளை மே மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர பதிவு செய்யுமாறு இலங்கை சதொச நிறுவனம் அnறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.