மீண்டும் பிரசாந்த் கிஷோர் வந்தாச்சு… குஷியில் தி.மு.க. உடன்பிறப்புகள்

சட்டமன்றத்துக்கு இந்த நிறுவனத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று ஸ்டாலின் கருதுகிறார். ஆகவே, 2026 சட்டசபை தேர்தலுக்காக, மீண்டும் பிரஷாந்த் கிஷோரை நியமிக்க தி.மு.க. முடிவெடுத்துள்ளது. இதற்காக, டில்லியில் இருந்து சென்னைக்கு வந்த பிரஷாந்த் கிஷோர், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மருமகன் சபரீசனை சந்தித்து பேசி, ஒப்பந்தம் கையெழுத்தானதாக சொல்லப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.