முஸ்லிம் பெண் வாக்காளர்கள் புர்கா அகற்றக் கோரிய பாஜக வேட்பாளர் மீது வழக்கு

ஐதராபாத் ஐதராபாத் பெண் பாஜக வேட்பாளர் முஸ்லிம் பெண் வாக்காளர்கள் புர்காவை அகற்ற கோரியதால் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இன்று தெலுங்கானாவின் 17 மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு பதிவு நடைபெற்றது.  ஐதராபாத் மக்களவை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் கே. மாதவி லதா போட்டியிடுகிறார். மேலும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் சார்பில் அதன் தலைவர் அசாதுதீன் ஓவைசி இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களிடம் அவர்களின் புர்காவை நீக்கி முகங்களை காட்டும்படி லதா கூறியுள்ளார். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.