நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜர். என்ன கேஸ் தெரியுமா?

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இது, மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.