நடிகர் கவுண்டமணிக்கு நீதி கிடைத்தது.. நிலம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!

சென்னை: நடிகர் கவுண்டமணியின் இடத்தை அவரிடமே திரும்ப ஒப்படைக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து கவுண்டமணிக்கு நீதி கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவைக் கலைஞர்கள் தோன்றியிருந்தாலும், கவுண்டமணிக்கு நிகரான புகழ் வேறு யாருக்கும் கிடையாது. காமெடியில் கவுண்டமணி அறிமுகப்படுத்திய நக்கல் நய்யாண்டி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.