மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில் சென்னை காவல் துறை தொடங்கிய ‘பந்தம்’ சேவை திட்டம்!

சென்னை: 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் தேவைகளுக்கு உதவ சென்னை பெருநகர காவல் துறையின் பந்தம் சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான  உதவி கோர, உதவி செல்போன் எண்ணும்  அறிவிக்கப்பட்டுள்ளது. 75வயதுக்கு மேற்பட்ட முதியோர்களின் அவசர உதவிக்காக, சென்னை காவல்துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.  பொதுவாக வீடுகளில் வசிக்கும் 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். சில சமயங்களில் வீட்டில் தனியாக இருப்பதால், அவசர தேவையின்றி தவிக்கின்றனர். மேலும், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.