புதுச்சேரி கல்லூரிகளில் தமிழ்ப்பாட வகுப்புகள் குறைப்பு : விளக்கம் கோரும் சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை கல்லூரிகளில் தமிழ்ப்பாட வகுப்புகள் குறைப்பு குறித்து விளக்கம் அளிக்க புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் பிஏ,  பிஎஸ்சி, பி.காம் போன்ற பட்டப்படிப்புக்களில் நான்கு செமஸ்டர்களிலும் பயிற்றுவிக்கப்பட்ட தமிழ் பாடம், தற்போது இரண்டாவது மற்றும் நான்காவது செமஸ்டர்களில் மட்டும் கற்றுக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் அதன் நிறுவனர் சுவாமிநாதன் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு மனுவில் “தமிழ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.