தமிழகத்தில் 18 ஆம் தேதி வரை கனமழை தொடர்வதால் குமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் 18 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை தொடரும் என்று தெரிவித்து குமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி, கோவை, தேனி,, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி,  திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்து. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “வரும் மே 18- ஆம் தேதி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.