ஊட்டிக்கு போற பிளானா? நாளை முதல் தொட்டபெட்டா சிகரத்திற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஊட்டி: ஊட்டியை அடுத்த தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஃபாஸ்ட் டேக் சோதனையை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் நாளை முதல் 7 நாட்களுக்கு தொட்டபெட்டா செல்ல அனுமதி இல்லை.  மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.