‛‛உதவியாளரிடம் சிக்கிய ரூ.37 கோடி’’.. ஜார்கண்ட் காங்கிரஸ் அமைச்சர் கைது.. அமலாக்கத்துறை அதிரடி

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆலம்கீர் ஆலம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரது உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.37 கோடி சிக்கிய நிலையில் ஆலம்கீர் ஆலமை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. ஜார்கண்ட்டில் கூட்டணி கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.