மீண்டும் நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஒத்திவைப்பு

நாகை மீண்டும் நாகை – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இக்கப்பலின் பயணக் கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவிதம் ஜிஎஸ்டியும் சேர்த்து 7 ஆயிரத்து 670 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. ஆயினும்  முதல் நாளில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.