சுற்றுலா பயணி தவறவிட்ட ‛வாட்ச்’.. நேர்மையாக ஒப்படைத்த இந்திய சிறுவன்.. துபாய் போலீஸ் பாராட்டு

துபாய்: துபாயில் சுற்றுலா பயணி தவறவிட்ட வாட்சை  இந்திய சிறுவன் எடுத்து போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து துபாய் போலீசார் இந்திய சிறுவனை அழைத்து பாராட்டி உள்ளனர். இந்தியாவை சேர்ந்த சிறுவன் முகமது அயன் யூனிஸ். இவர் தனது குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் முகமது அயன் யூனிஸ் தனது தந்தையுடன்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.