கடலூரில் கள்ளக்காதல் விபரீதம் ; இரண்டாவது மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன்

கடலூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் இரண்டாவது மனைவியை கணவன் வெட்டிக் கொலை செய்துள்ளார். தலைமறைவாக இருக்கும் கணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.