நடிகை ராதிகா குறித்து அவதுாறாக பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது புகார்! நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

சென்னை: திமுகவின் ஆபாச பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடிகை ராதிகா தரப்பில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.  புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்குமா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. திமுகவின் நட்சத்திர பேச்சாளர்களில் முக்கியமானவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. அவரது ஆபாச பேச்சை ஒரு தரப்பினரும் கண்டித்தாலும் திமுக தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்கின்றனர். இதனால், அவரது பேச்சு எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறது. ஏற்கனவே  தமிழக ஆளுநர் குறித்தும், நடிகையும் பாஜக நிர்வாகியுமான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.