620 ஏக்கர்… ஒரு கிராமத்தையே வளைத்துப் போட்ட குஜராத் ஜிஎஸ்டி கமிஷனர்…

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஜிஎஸ்டி ஆணையர் மகாராஷ்டிரா மாநிலத்தின் மகாபலேஷ்வர் அருகே 620 ஏக்கர் நிலத்தை கைப்பற்றியது அமபலமாகியுள்ளது. சதாரா மாவட்டம் மஹாபலேஷ்வர் அருகே கண்டாடி பள்ளத்தாக்கில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த ஜடானி கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர ஜிஎஸ்டி ஆணையரான சந்திரகாந்த் வால்வி தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் இந்த நிலத்தை வாங்கியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பரி பகுதியைச் சேர்ந்த சந்திரகாந்த் வால்வி, ஜடானி கிராமத்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.