குற்றால வெள்ளத்தில் பலியான வ உ சி கொள்ளுப்பேரன்

குற்றாலம் நேற்று முன் தினம்குற்றால வெள்ளத்தில் பலியான சிறுவன் வ உ சி யின்கொள்ளுப்பேரன் என்பது தெரிய வந்துள்ளது. கடந்த சில நாடக்ளாக தமிழகட்தில்ல் கோடை மழை பெய்து வருகிறது. நேற்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில்ல் தென்காசி மாவட்டத்தில் 19 ஆம் தேதி வரையிலும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நேற்று முன்தினம் இரவு தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. மேலும் மேற்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.