தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள ஆயத்தப் பணிகள்! சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு!

சென்னை: “தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து மருத்துவக் குழுக்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.  தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குநர் செல்வ விநாயகம் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக  செல்வ விநாயகம்  அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “தென்மேற்கு பருவமழை மே மாதம் கடைசி வாரத்திலிருந்து தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.