பெட்ரோல் பங்கிற்கு டீசல் நிரப்ப வந்த லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு… சாதுரியமாக தீயை அணைத்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்…

பெட்ரோல் பங்கிற்கு டீசல் நிரப்ப வந்த லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த பெட்ரோல் பங்க் ஊழியர் துரிதமாக செயல்பட்டதால் தீ அணைக்கப்பட்டது. தெலுங்கானா மாநிலம் புவனகிரி நகரில் உள்ள யாதாத்ரி எனும் இடத்தில் நேற்று காலை டீசல் நிரப்புவதற்காக வந்த லாரி ஒன்று பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்ததும் தீப்பிடித்து எரிந்தது. லாரியில் டீசல் டேங்கில் ஏற்பட்ட இந்த தீ மளமளவென பரவ தொடங்கிய நிலையில் இதனைப் பார்த்த பெட்ரோல் பங்க் ஊழியர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.