சவுக்கு சங்கருக்கு ஜுன் 5 வரை கஞ்சா வழக்கில் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

மதுரை மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜூன் 5 வரை நீதிமன்றக் காவலை நீட்டித்துள்ளது.’ பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தபோது 2.5 கிலோ கஞ்சா வைத்திருந்thaaka  அவர் உட்பட 4 பேர் மீது பழனி செட்டிபட்டி காவல் நிலையத்தில் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.