இனி சென்னையில் ஒருநாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம்

சென்னை இனி சென்னையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.   சென்னையை அடுத்த நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் குடிநீர் தயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது., தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன்னதாக இங்கு பராமரிப்பு பணிகள் நடக்க இருக்கிறது. எனவேவருகிற 24 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 2 ம் தேதி வரை 10 நாட்களுக்கு சென்னையில் 4 மண்டலங்களில் ஒரு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.