சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி கட்டிடம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்! தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 6 மாடிகளை கொண்ட புதிய அடுக்குமாடி கட்டிடம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. மருத்துவத் துறையில் புதிய மைல்கல் ! பொதுப்பணித் துறையின் மூலம் கீழ்ப்பாக்கம் மனநல காப்பக வளாகத்தில் மனநலம் மற்றும் நரம்பியல் நிலையத்திற்கு ரூ.35 கோடி செலவில் தரைத்தளத்துடன் 6 தளங்கள் கொண்ட புதிய கட்டடம் ! விரைவில் பயன்பாட்டிற்கு வரும் ! என தமிழ்நாடு அரசு அறிவித்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.