கல்பனா சோரன் எனது தங்கை : பிரியங்கா காந்தி

கோடா, ஜார்க்கண்ட் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கலபனா சோரன் தனது தங்கை என பிரியங்கா காந்தி கூறி உள்ளார். நேற்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கோடா பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது பிரியங்கா காந்தி, ”மக்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பதே காங்கிரசின் கொள்கையாக இருந்து வருகிறது. பாஜக அரசால் நிலையான கொள்கையை கூட வகுக்க முடியவில்லை. பொய்யான அறிக்கைகள் மற்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.