West Bengal: நந்திகிராமில் வன்முறை.. பாஜக-டிஎம்சி இடையே மோதல்.. பாஜக தொண்டர் பலி

Nandigram Violence: நந்திகிராமில் ஏற்பட்ட மோதலில், ரதிபாலா ஆதி என்ற பாஜக பெண் தொண்டர் உயிரிழந்தார். ஏழு பாஜகவினர் படுகாயம் அடைந்தனர். கடைகளை எரித்தும், சாலைகளை மறித்து மரங்களை எரித்தும், தீ வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.