ஜூன் 30 வரை திருப்பதி கோவிலில் வி ஐ பி தரிசனம் ரத்து

திருப்பதி வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி ஐ பி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் தினமும் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குற்ப்பாக விடுமுறை நாட்கள், விசேஷ நாட்கள், மற்றும் திருவிழா போன்ற நேரங்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகிறது. தற்போது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.